Sunday, May 30, 2010

செம்மொழியான தமிழ்மொழியே - வீடியோ

செம்மொழியான தமிழ்மொழியே
 
கோவையில் நடைபெற இருக்கும் தமிழ் மாநாட்டிற்கு ரஹ்மான இசையில், மு.கருணாநிதி எழுத்தில் , கௌதம் மேனன் இயக்கிய பாடல் இதோ உங்களுக்காக.

இதில் பாடியவர்கள்
டி.எம்.சௌந்தரராஜன் , ரஹ்மான்,ஹரிணி ,சின்மயி ,ஹரிஹரன் ,கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீனிவாஸ்,பம்பாய் ஜெயஸ்ரீ , அனுராதா ஸ்ரீராம், விஜய் யேசுதாஸ்,  சுசிலா , சிவமணி , நித்யஸ்ரீ மகாதேவன் , காயத்ரி , நரேஷ் ஐயர் , சௌம்யா ,  ஸ்ருதி ஹசன், ப்ளாஸ் ( என்ற லக்ஷ்மி நரசிம்ஹா விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்ம ராஜேஷ் ராமன் ) மற்றும் சில நாட்டுப்புற பாடல் கலைஞர்கள்


நடித்தவர்கள் : அங்காடி தெரு அஞ்சலி , மகேஷ். மற்றும் பலர்.


இதை தமிழ்நாட்டில் சிறப்பு மிக்க இடம்களில் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை. மகாபலிபுரம்,அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி. மலைகோட்டை மற்றும் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் , பொய்கால் குதிரை, ஐயனார் சிலை   போன்ற தமிழ்நாட்டின் சிறப்புமிக்க எல்லா அம்சங்களையும் சேர்த்து உள்ளனர்.


கடைசியில் கலைஞர் மு. கருணாநிதி கையப்பம் இடுவது போன்ற ஒரு காட்சியில் வருகிறார்.







4 comments:

Anonymous said...

http://www.youtube.com/watch?v=zHLYLrxXxdQ

Anonymous said...

Traitor Krunanidi's portion has been removed from this clip as he doesn't deserve a place where the tamil exists. Instead our Hon.Leader V.Prabaharan is there. He is the one and only leader not only for the tamils living in Tamil Eelam but also for Global tamils.
Vaalka Tamil Eelam......Valarka nam Tamil......!

http://www.youtube.com/watch?v=zHLYLrxXxdQ

Anonymous said...

எம் தலைவரின் கால் தூசுக்கும் வரமாட்டான் இந்த பரதேசி கருநாய்நிதி......!
வாழ்க தமிழ் .....வாழ்க தமிழ் ஈழம்....வாழ்க தமிழ் நாடு...!
செம்மொழி பாட்டில் எம் தலைவனை பார்க்க இங்கே சொடுக்கவும் ...!
http://www.youtube.com/watch?v=zHLYLrxXxdQ

Anonymous said...

அண்டை வீட்டில் இழவு விழுந்தால் ஏதோ எம் வீட்டில் நடக்ககூடாது நடந்துவிட்டது போல ஒரு தவிப்புடன் இருப்போம். சில காலத்திற்கு எம் வீட்டின் நல்ல காரியங்களைக் கூட தள்ளி வைப்போம். ஆனால் இந்த பாதகன் அண்டை நாட்டில் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக பொசுக்கப்பட அந்த நேரத்தில் வாரிசு அரசியலுக்காக அங்கும் இங்குமாக தள்ளாத வயதிலும் நாயோட்டம் ஓடிவிட்டு இப்ப தன் புகழ் பாட ஒரு விழா எடுக்கிறான்....தன் சொந்தங்களின் இரத்தம் காய்வதற்குள் .....!!!
இது ஒரு நல்ல வரலாற்றுக் குறிப்பாக அமையும் ...இப்படி ஒரு துரோகி இருந்தான்...வாழ்ந்தான்...செத்தான் என்று ....!

Post a Comment